நான் படித்தது (படித்து கிழித்து) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மங்களநாடு. இந்த பள்ளி என் வீட்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் இருக்கிறது.இந்த பதிவை எழுதும் போது என் இளமை காலம் என் கண் முன்னே வந்து செல்கிறது.நான் பள்ளிக்கு வெகு காலம் நடந்தே சென்றவன் அதனால் காலை எட்டு மணிக்கு எல்லாம் அயத்தம் ஆகிவிடுவேன்.அப்பொழுது என் அம்மா தான் என்னை பள்ளிக்கு கிளப்புவார்கள். அந்த சின்ன வயதில் என் அம்மா தலைவாருவதை என்னால் இன்றும் மறக்க முடியாது.இது மாதிரி எப்பவும் சீவனும் என்று சொல்வது என் மனதில் பசுமரத்து ஆணிபோல் பதிந்து போனது அதனால் தான் இன்றளவும் நான் தலைவருவதை அதே பாணியில் (style) தொடர்கிறேன் அம்மாவின் விருபத்திற்காக. இன்றளவும் வேறு மாதிரி தலைவருவாருவது (சீவியது) கிடையாது என் தலையை. இன்று நினைத்தாலும் எனக்கு சிரிப்பு தான் வருது அந்த பள்ளி காலங்கள்.ஆம் நான் பள்ளி செல்லும் காலத்தில் மாங்காய்,புளியங்காய்,நாவல் பழம், கொடுக்கபிலி என்று எதாவது ஓன்று எங்கள் பைகளில் கண்டிப்பாக வந்து சேர்ந்துவிடும். இல்லை என்றாலும் சேர்த்துவிடுவார்கள் நண்பர்கள்.பள்ளியில் படிப்பதை தவிர அத்தனை சே
வியப்பாக தான் உள்ளது... தகவலுக்கு நன்றி...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி! நீங்கள் கோவை வரும் போது மறக்காமல் வந்து பார்த்து செல்லுங்கள்......
Delete